×

பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது 3 மாணவிகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலி

பெங்களூரு: பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது 3 மாணவிகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். மேகதாது பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்தபோது காவிரி ஆற்றில் குளித்தபோது ஹர்ஷிதா (20), அபிஷேக் (20), தேஜாஸ் (21), வர்ஷா (20), நேஹா (19) ஆகியோர் ஆற்றில் சுழலில் சிக்கி உயிரிழந்தனர்.

The post பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது 3 மாணவிகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலி appeared first on Dinakaran.

Tags : Khaviri River ,Binya ,Bangalore ,Kaviri River ,Bengaluru ,Harshita ,Abhishek ,Tejas ,
× RELATED ரேவண்ணா மீதான வழக்கில் புதிய திருப்பம்